Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோட்டில் வசந்த் & கோ கிளை திறப்பு

நவம்பர் 11, 2023 11:29

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் வசந்த் & கோ நிறுவனத்தின் 114 வது கிளையை தமிழ்செல்வி வசந்த்குமார், துவக்கி வைத்தார்.

 3 தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஏசி,  மிக்சி,  மற்றும் சோபா, பிரோ, கட்டில் உள்ளிட்டவையும் மேலும் தனி பிரிவாக முன்னணி நிறுவனங்களின்  செல்போன் போன்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்ககளும்  ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

114 வது  கிளையின் முதல் விற்பனையாக ரூ. 65,000 மதிப்புள்ள சோபாவை தங்கமலர் வாந்தகுமார் விற்பனை செய்து துவக்கி வைத்தார்.

தலைப்புச்செய்திகள்